/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட 55 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள்! கின்னஸ் சாதனை முயற்சி
மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட 55 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள்! கின்னஸ் சாதனை முயற்சி
பூமியின் சுற்று சூழலை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அரக்கன் பிளாஸ்டிக். அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு இடங்களில் சேகரித்து உள்ளனர். கிட்டத்தட்ட 55 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை மறு சுழற்சி செய்து கின்னஸ் சாதனை செய்ய அந்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். 55 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் எப்படி சேகரிக்கப்பட்டன, அவற்றை எப்படி மறுசுழற்சி செய்து கின்னஸ் சாதனை செய்யப் போகிறார்கள் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 10, 2024