/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பிரபல நிறுவனங்களின் மசாலா பொடிகளில் பூச்சிக்கொல்லி கலப்பு | ஆய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சி
பிரபல நிறுவனங்களின் மசாலா பொடிகளில் பூச்சிக்கொல்லி கலப்பு | ஆய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சி
தமிழகத்தில் இரண்டு பிரபல நிறுவனங்களின் மாசலா பொடிகளில் பூச்சிக் கொல்லி கலந்திருப்பதாக ஆய்வக முடிவுகளில் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மசாலா பொடிகளில் பூச்சிக் கொல்லிகள் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 01, 2025