உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டாவது முனையமாக மாறும் போத்தனூர் இரயில் நிலையம்...

இரண்டாவது முனையமாக மாறும் போத்தனூர் இரயில் நிலையம்...

தென்னக ரயில்வே பொதுமேலாளர் சமீபத்தில் கோவை வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது போத்தனூரில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். போத்தனூரை கோவையின் இரண்டாவது முனையமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி