உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் பண்டிகை : விலை உயர்வை எதிர்பார்க்கும் பூ வியாபாரிகள்

பொங்கல் பண்டிகை : விலை உயர்வை எதிர்பார்க்கும் பூ வியாபாரிகள்

கோவை பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் விலை குறைந்துள்ளது. ஆனால் எதிர்வரும் பொங்கலையொட்டி பூக்கள் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக மல்லிகை பூ கிலோ ஆயிரத்து 500 ரூயாய்க்கு மேல் விற்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். கோவை பூமார்க்கெட்டில் விற்கப்படும் பல்வேறு பூக்கள் விலை நிலவரம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை