/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவையில் வழிநெடுக விபச்சாரம்... கண்டு கொள்ளுமா காவல்துறை? Coimbatore
கோவையில் வழிநெடுக விபச்சாரம்... கண்டு கொள்ளுமா காவல்துறை? Coimbatore
கோவை புறநகரில் பல இடங்களில் விபசாரம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த இடங்களில் போலீசார் முறையாக ரோந்து செல்லாதது தான் இதற்கு காரணம் என்ற கூறப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் நடக்கும் இது போன்ற சம்பவங்களினால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். இளைய சமுதாயத்தினரை குறி வைத்து நடக்கும் இந்த சமுதாய சீர்கேடு குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
நவ 20, 2025