/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சீனாவின் பம்புகளால் இந்தியாவில் தயாரிக்கும் பம்ப்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது
சீனாவின் பம்புகளால் இந்தியாவில் தயாரிக்கும் பம்ப்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உற்பத்தியாகும் மோட்டார் பம்ப்களில் 75 சதவீதம் கோவையில் தான் தயாரானது. ஆனால் அந்த நிலைமை தற்போது மாறி 50 சதவீதம் தான் உற்பத்தியாகிறது. இதற்கு சீன பம்புகளின் வரவும் ஒரு காரணம் ஆகும். கோவையில் பம்ப் தொழில் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 02, 2026