உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடை மருத்துவமனையில் ரேபிஸ்க்கு ஹாட்லைன் நம்பர் அறிமுகம்

கால்நடை மருத்துவமனையில் ரேபிஸ்க்கு ஹாட்லைன் நம்பர் அறிமுகம்

நாய்கள் மனிதர்களை கடிப்பதால் ரேபிஸ் வருகிறது. இது உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆபத்தானது. தமிழ்நாட்டிலேயே கோவை மாநகராட்சியில் தான் முதன்முதலாக ரேபிஸ் க்கு ஹாட் லைன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது செயல்படும் விதம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !