/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ முடங்கி இருந்த மேம்பாலப் பணி மீண்டும் தொடங்கியது! என்ன சொல்றாங்க மக்கள்
முடங்கி இருந்த மேம்பாலப் பணி மீண்டும் தொடங்கியது! என்ன சொல்றாங்க மக்கள்
கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் மேம்பாலம் கட்டுமான பணிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டன. தற்போது அந்த பணிகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இது கட்டி முடித்தால் தண்ணீர்பந்தல் மற்றும் டைடல் பார்க் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமெடுக்கும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 30, 2025