/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ரூ.15 கோடியில் ரயில் நிலையங்கள் மேம்பாடு… வருகிறது புதிய வசதிகள்!
ரூ.15 கோடியில் ரயில் நிலையங்கள் மேம்பாடு… வருகிறது புதிய வசதிகள்!
கோவை பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், ரூ.15 கோடி செலவில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. புதிய நடைமேடைகள், பயணிகள் வசதிகள் உள்ளிட்ட பணிகள் இடம்பெற உள்ளதால், ரயில் பயணிகளுக்கு இனி கூடுதல் வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வசதிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 07, 2026