உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நெரிசலை குறைக்க வருகிறது ரயில்வே மேம்பாலம்

நெரிசலை குறைக்க வருகிறது ரயில்வே மேம்பாலம்

கோவையை அடுத்த துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் இருந்து இடிகரை செல்லும் சாலையில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இந்த கேட் அடிக்கடி முடிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக அங்கு ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரெயில்வே கிராசிங்கில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை