தேங்கும் மழைநீர் தாக்கும் மலேரியா
கோவை இடிகரை 11வது வார்டு சந்திரா நகரில் சமீபத்தில் பெய்த மழையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பாதிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 13, 2024