உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தேங்கும் மழைநீர் தாக்கும் மலேரியா

தேங்கும் மழைநீர் தாக்கும் மலேரியா

கோவை இடிகரை 11வது வார்டு சந்திரா நகரில் சமீபத்தில் பெய்த மழையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பாதிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை