நீர்வழிப்பாதையை தூர்வாராம குட்டையை தோண்டி என்ன பயன்?
கோவை அருகே குட்டைக்கு நீர் வரும் பாதை அடைக்கப்பட்டதால் நீர் வரத்து நின்று போனது. இதனால் குட்டையில் தண்ணீர் இல்லை. நீர் வழிப்பாதையை சரி செய்யாமல் குட்டையை தூர் வாரி பயன் இல்லை என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 ஜூலை 08, 2025