/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ புது ரோட்ட மறுபடியும் தோண்டிட்டாங்க! போக்குவரத்து நெரிசலால் தவிக்கிறோம்
புது ரோட்ட மறுபடியும் தோண்டிட்டாங்க! போக்குவரத்து நெரிசலால் தவிக்கிறோம்
கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்று தண்ணீர்பந்தல் சாலை. இந்த சாலையில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் முடிந்த பின்னரும் பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இந்த சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதால் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. தண்ணீர் பந்தல் சாலையை கடப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகிறது. விபத்துக்களும் அதிக எண்ணிக்கையில் நடக்கிறது. தண்ணீர் பந்தல் சாலையில் மக்கள் படும் துயரங்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜூன் 19, 2025