அழகுக்கு மட்டுமல்ல... விழிப்புணர்வுக்கும் ஓவியங்கள்
கோவை சாய்பாபா காலனி அழகேசன் சாலையில் குழந்தைகள் பூங்காவிற்கு எதிரில் சுமார் 300 அடி சுவரில் தன்னார்வ நிறுவனம் மற்றும் கல்லுாரி மாணவர்கள் இணைந்து அழகிய ஓவியங்கள் வரைந்துள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்கள் வரைந்த இந்த ஓவியங்கள் அந்த சுவற்றை அழகாக்கியது மட்டுமல்லாமல் அந்த பகுதி மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 02, 2024