உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒன்றரை வருடமா முடங்கி கிடக்குது | மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?

ஒன்றரை வருடமா முடங்கி கிடக்குது | மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?

கோவை மாவட்டம் அன்னுார் அருகே ரூ. 70 லட்சம் செலவில் கட்டப்பட்ட சுய உதவி குழு கூட்டமைப்பு கட்டடம் பயனற்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த கட்டடம் பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு விடப்பட உள்ளது. அரசு செலவில் பல லட்சம் ரூபாயில் கட்டப்பட்டு வீணாகி கிடக்கும் இந்த கட்டடங்களின் அவல நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை