உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / லைட்டும் இல்ல; ரோடும் இல்ல | விழுந்து உயிர் போனா யார் பொறுப்பு?

லைட்டும் இல்ல; ரோடும் இல்ல | விழுந்து உயிர் போனா யார் பொறுப்பு?

கோவையில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் தான் உள்ளன. அதைப்போல கோவை அத்திப்பாளையம் சாலையில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் உள்ளது. பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதித்தல் போன்ற பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்னும் மூடப்படாமல் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் படும் அவஸ்தைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை