/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சொத்துப்பத்திரம் தொலைந்து விட்டால் என்ன செய்வது? | சட்டம் பேசுகிறது - பகுதி 37
சொத்துப்பத்திரம் தொலைந்து விட்டால் என்ன செய்வது? | சட்டம் பேசுகிறது - பகுதி 37
நம்முடைய சொத்து பத்திரம் தொலைந்து விடலாம். அல்லது திருட்டு போய் விடலாம். அப்படி தொலைந்து போய் விட்டால் அந்த ஆவணத்தை மீட்பதற்கு பல வழி முறைகள் உள்ளன. அதை செய்து முடித்தால் அதைக்கொண்டு அடமானம் வைக்கலாம். அல்லது விற்கலாம். அந்த வழிமுறைகள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 22, 2024