CESE சென்னை மண்டல அலுவலர் தினேஷ் ராம் பேச்சு | School function
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பு எஸ். எஸ். வி. எம் பள்ளியில் நிருத்ய யாத்ரா 24 ம் ஆண்டு விழா நடைபெற்றது பள்ளி நிர்வாக அறங்காவலர் மனிமேகலை தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சி. பி. எஸ். இ சென்னை மண்டல அலுவலர் தினேஷ் ராம் பங்கேற்றார். பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
பிப் 04, 2024