/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ செங்குளத்தின் கரையில் தடுப்புச் சுவர்! உருவாகிறது இணைப்புச் சாலை
செங்குளத்தின் கரையில் தடுப்புச் சுவர்! உருவாகிறது இணைப்புச் சாலை
கோவையில் 265 ஏக்கரில் அமைந்துள்ள செங்குளக்கரையில் இருந்து பாலக்காடுக்கு ஒரு இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக குளக்கரையை பலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த இணைப்பு சாலை நிறைவேற்றப்படும் போது போக்குவரத்து எளிதாகும். பயண நேரமும் மிச்சமாகும்.செங்குளக்கரையில் அமைக்கப்பட உள்ள இணைப்பு சாலையின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 06, 2025