உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் பல்வேறு இடங்களில் நிழற்குடை இல்லை | ரோட்டிலேயே காத்திருக்கும் பயணிகள்

கோவையில் பல்வேறு இடங்களில் நிழற்குடை இல்லை | ரோட்டிலேயே காத்திருக்கும் பயணிகள்

கோவை சாலையில் பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அந்த இடங்களில் இருந்த பஸ் நிழற்குடைகள் வைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் பஸ் பயணிகள் வெயிலிலும் மழையிலும் அவதிப்பட்டு வருகின்றனர். கோவை சாலைகளில் பஸ் நிழற்குடைகள் அமைப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !