வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமை ஆன பதிவு
சிங்கப்பூரில் கப்பல் கட்டிய தமிழர்! சாதிக்கும் கோவை அரசு பள்ளி மாணவர்
கோவையை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் அரசு பள்ளியில் படித்து விட்டு கப்பல்களை டிசைன் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூரில் பணியாற்றி வரும் அவர் உலகம் முழுவதும் எண்ணற்ற கப்பல்களை வடிவமைத்துள்ளார். பிரமாண்டமான கப்பல்கள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன என்பது பற்றி அவர் விவரிக்கும் சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.
அருமை ஆன பதிவு