/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பாலம் வேலை முடியாததால் வாகன ஓட்டிகள் அவதி... விரக்தியில் பொதுமக்கள்
பாலம் வேலை முடியாததால் வாகன ஓட்டிகள் அவதி... விரக்தியில் பொதுமக்கள்
கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியில் மேம்பால கட்டுமான பணிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.| அணுகு சாலை உள்ளிட்ட பல்வேறு சாலை பணிகளுக்கான நில ஆர்ஜித பணிகள் நடக்காததால் பாலம் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 18, 2025