200வது திட்டம் 17,500 மரக்கன்று... பெரிய அம்மன் கோயில் வனம்...
சுற்று சூழல் பாதிப்பை தடுப்பதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தான் கோவையில் மரங்கள் அதிக எண்ணிக்கையில் நடப்படுகின்றன. இதில் சிறுதுளி அமைப்பின் பணி அளப்பரியது. சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்கள் வளர்ப்பதில் சிறுதுளியின் சேவைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 01, 2026