/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இந்த சான்றிதழ் இல்லாமல் வண்டியை ஓட்டாதிங்க! எதிர்காலத்தில் இது தேவையே இல்லை...
இந்த சான்றிதழ் இல்லாமல் வண்டியை ஓட்டாதிங்க! எதிர்காலத்தில் இது தேவையே இல்லை...
வாகனங்கள் வெளிவிடும் புகையை பரிசோதனை செய்வதற்கு மையங்கள் உள்ளன. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு எப்.சி., காண்பிக்க வேண்டுமென்றாலோ அல்லது ஆர்.சி., புத்தகத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றாலோ புகை சான்று அவசியம். வாகனங்களின் என்ஜினை கட்டுக்குள் வைப்பதற்கு புகை பரிசோதனை அவசியமாகும். புகை பரிசோதனை சான்றிதழின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 19, 2026