உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாம்பு கடித்தால் என்னென்ன செய்யக் கூடாது

பாம்பு கடித்தால் என்னென்ன செய்யக் கூடாது

கோவையின் பல இடங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்திருந்தாலே பாம்புகளை கட்டுப்படுத்தலாம். எதிர்பாராதவிதமாக ஒருவரை பாம்பு கடித்து விட்டால் அதற்காக பதற்றப்படாமல் செய்ய வேண்டி முதல் உதவி என்ன? சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி