உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் நான்கு மாதங்களில் 179 பேருக்கு பாம்பு கடி!

கோவையில் நான்கு மாதங்களில் 179 பேருக்கு பாம்பு கடி!

தற்போது வெயில் காலம் என்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பாம்பு கடிக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாம்பு கடித்தால் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். தாமதித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும் நிலை ஏற்படலாம். கோவை அரசு ஆஸ்பத்திரியில் பாம்பு கடிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஏப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !