/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அரசு வழங்கிய நிலம்… கல் குவாரியால் பறிபோன வாழ்வுரிமை! Coimbatore
அரசு வழங்கிய நிலம்… கல் குவாரியால் பறிபோன வாழ்வுரிமை! Coimbatore
கோவை, கிணத்துக்கடவு அருகே உள்ள முத்தூரில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 6 ஆண்டுகளுக்கு முன்பு 32 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிலம், இன்று வரை அளவீடு மற்றும் பட்டா வழங்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. வழித்தடம் மற்றும் கல்குவாரி பிரச்னையால் அந்த இடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் குடும்பங்கள், தங்களின் வாழ்வுரிமையை மீட்டுத் தர வேண்டும் என கண்ணீருடன் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 09, 2026