உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக கவர்னர் ரவியிடம் பிஎச்.டி. பட்டம் பெற்ற மாணவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு

தமிழக கவர்னர் ரவியிடம் பிஎச்.டி. பட்டம் பெற்ற மாணவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு

தமிழக கவர்னர் ரவியிடம் பிஎச்.டி. பட்டம் பெற்ற மாணவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு | How to get a Ph.D | Student says easy | Kovai கோவை பாரதியார் பல்கலை 39வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வ.புதுப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்ற மாணவர் ஆங்கிலத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற கையோடு மேடையிலேயே கவர்னரிடம் பிரகாஷ் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவை கவர்னர் மேடையிலேயே படித்து பார்த்தார். மனுவை தனது உதவியாளரிடம் வழங்கினார். மனுவில் பாரதியார் பல்கலையில் பிஎச்.டி., மாணவர்கள் வழிகாட்டிகளால் அடையும் துன்பங்கள் குறித்து பிரகாஷ் குறிப்பிட்டிருந்தார்.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை