உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பார் மூடல்… கள்ள 'பார்' கலாச்சாரம் தலைதூக்குகிறதா?

பார் மூடல்… கள்ள 'பார்' கலாச்சாரம் தலைதூக்குகிறதா?

தமிழக அரசு டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் மது குடிப்பவர்கள் பொது இடங்களில் பட்டப்பகலில் மது அருந்துகிறார்கள். அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சத்துக்குள்ளாகிறார்கள். இதை போலீசாரும் கண்டு கொள்வதில்லை. பொது இடங்களில் மது அருந்துவதால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை