உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அம்மனின் உத்தரவு கேட்டு பூவோடு எடுக்கும் பக்தர்கள்

அம்மனின் உத்தரவு கேட்டு பூவோடு எடுக்கும் பக்தர்கள்

கோவையை அடுத்த கொண்டையம்பாளையம் ஊராட்சி வையம்பாளையத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருக்கல்யான உற்சவ விழாவின் ஒரு பகுதியாக கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனை அழைத்து, கரகம் எடுத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுகின்றன. கம்பம் நடும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பின்பற்றும் வழிமுறைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ