பந்தல் விவசாயம் தான் தெரியும் வேறு வேலை தெரியாது...
கோவை அருகே பந்தல் விவசாயம் பரவலாக செய்யப்படுகிறது. ஆனால் அதில் பூச்சித்தாக்குதல் என்பது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். அவரை, புடலை, பாகல் உள்ளிட்ட பந்தல் காய்கறிகள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. குறைந்த நிலப்பரப்பில் கூலி ஆட்கள் இல்லாமல் சொந்தமாக வேலை செய்தால் பந்தல் விவசாயத்தில் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். பந்தல் விவசாயத்தில் உள்ள கஷ்டங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 13, 2025