உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பழ அலங்காரத்தில் தலைகொண்டம்மன்

பழ அலங்காரத்தில் தலைகொண்டம்மன்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தலைகொண்டம்மன் கோயில் உள்ளது. பொங்கலையொட்டி பழ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

ஜன 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை