காட்டு பன்றிகள் தொல்லை... விவசாயம் பண்ண முடியவில்லை...
கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து வருகின்றன. விவசாயம் செய்ய முடியவில்லையென்று விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர், காட்டுப்பன்றிகளின் தொல்லையிலிருந்து விவசாய நிலங்களை காப்பற்ற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை இந்த வீடியோ தொகுப்பு வலியுறுத்துகிறது.
நவ 26, 2024