உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திமுக பிரமுகர்கள் மிரட்டல்; உயிரை மாய்த்த இளைஞர்! கொடூர பின்னணியில் நடந்தது என்ன?

திமுக பிரமுகர்கள் மிரட்டல்; உயிரை மாய்த்த இளைஞர்! கொடூர பின்னணியில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தி.மு.க., வினர் கொடுத்த நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ