உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பார்த்து பார்த்து வளர்த்தோம்... இப்படி பண்ணிட்டாங்க... மனசு வலிக்குது...

பார்த்து பார்த்து வளர்த்தோம்... இப்படி பண்ணிட்டாங்க... மனசு வலிக்குது...

கோவை சாய்பாபா காலனியில் சாலையோரம் வளர்க்கப்பட்ட மரங்களை அழிக்க சிலர் முயற்சி செய்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சமூக ஆர்வலர்கள் அந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த மரங்கள் மீது கெமிக்கல் பவுடரை துாவி உள்ளனர். இதில் அந்த மரங்கள் கருக தொடங்கி உள்ளன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை