திருடு போன சந்தன மரம்... ஒரே இரவில் மாயமான மர்மம்...
பொது இடங்களில் உள்ள மரத்தை வெட்ட வேண்டுமென்றால் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதியில்லாமல் மரம் வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் கோவை அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வளர்ந்திருந்த மரங்களை சிலர் வெட்டியுள்ளனர். கோவில் இடத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 24, 2025