/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வறுமையில் 'பத்மஸ்ரீ' ஓவியர் குடும்பம் | 4 பிள்ளைகளுடன் பரிதவிக்கும் தாய்
வறுமையில் 'பத்மஸ்ரீ' ஓவியர் குடும்பம் | 4 பிள்ளைகளுடன் பரிதவிக்கும் தாய்
பழங்குடியினரின் ஓவியங்களை மீட்டு எடுத்ததற்காக நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இறந்து விட்டதால் அவருடைய குடும்பம் வறுமையில் வாடுகிறது. அது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது. சுசீலா கிருஷ்ணன் Gpay : 94426 04094 Ac no: 709623329 (NDCC BANK) IFSC Code : TNSC0010700
ஜன 30, 2026