புற்று மண் தான் திருநீறு... வாழைத் தோட்டத்து அய்யன் கோயில்
திருப்பூர் மாவட்டம் வாழை தோட்டத்து அய்யன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதுமிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அந்த கோவிலின் புற்று மண் எடுத்து விஷக்கடிக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. மேலும் புற்றுமண் எடுத்துச் சென்று வீடுகளில் வைத்தால் பாம்புகள் வராது. தோல் வியாதிகள் வராது. வாழை தோட்டத்து அய்யன் கோவிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 18, 2024