/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி | குழப்பங்கள் தீர்ந்தது! தெளிவு கிடைத்தது! மாணவர்கள் மகிழ்ச்சி
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி | குழப்பங்கள் தீர்ந்தது! தெளிவு கிடைத்தது! மாணவர்கள் மகிழ்ச்சி
பிளஸ் 2 க்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது பற்றி தினமலர் சார்பில் வழிகாட்டி நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் இரண்டாம் நாளாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மேற்படிப்பு படிப்பது பற்றிய தங்கள் குழப்பங்களுக்கான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் அனுபவங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மார் 27, 2025