உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கருகும் பனை, காயும் நிலம் வறட்சியின் கொடூரம்

கருகும் பனை, காயும் நிலம் வறட்சியின் கொடூரம்

கோவை மாவட்டம் அன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் வறட்சி அதிகமாக உள்ளது. தண்ணீர் இல்லாததால் வாழை, தென்னை, கரும்புகள் உள்ளிட்ட விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பனை மரம் காயும் அளவுக்கு வறட்சி தலை விரித்தாடுகிறது. மழை இல்லாததால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை