உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளியங்கிரி மலையில்... இரண்டு டன் பிளாஸ்டிக் குப்பைகள்...

வெள்ளியங்கிரி மலையில்... இரண்டு டன் பிளாஸ்டிக் குப்பைகள்...

கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மலைஏறும் போது பிளாஸ்டிக் வைத்திருக்கிறார்களா என்று வனத்துறையினர் சார்பில் சோதனையிடப்படுகிறது. அப்படி அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் மல்டி லேயர் பிளாஸ்டிக்குகளை தனியார் நிறுவனம் சார்பில் மறு சுழற்சி செய்து வெள்ளிங்கிரி மலைக் கோவிலுக்கு தேவையான மேஜை, நாற்காலி போன்றவற்றை செய்து கொடுக்கிறார்கள். வெள்ளிங்கிரி மலையில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை