உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 'வெங்காரம்' வினையானது எப்படி? பறிபோன உயிர்

'வெங்காரம்' வினையானது எப்படி? பறிபோன உயிர்

வெங்காரம் என்பதை சாப்பிட்டு சமீபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். அதை சாப்பிட்டதும் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ