கால்நடைகள் முதல் வனவிலங்குகள் வரை! நோய் கண்டறியும் ஆய்வகம்
கோவையில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு ஆய்வகத்துடன் செயல்படுகிறது. அறுபது ஆண்டுகளாக கொங்கு மண்டலத்தில் செயல்படும் இந்த பிரிவு கால்நடைகளுக்கு எந்த நோய் தாக்கி இருக்கிறது என்பதை கண்டுபிடித்து தெரிவிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கான சிகிச்சையை கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் அளிக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் செயல்பாடுகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 29, 2025