குப்பை கழிவுகளை உரமாக்கும் பேரூராட்சி
கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் சுமார் 20 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இங்கு தினமும் சேகரமாகும் 2 டன் குப்பைகள் தனியார் நிறுவன பங்களிப்புடன் உரமாக தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மிக குறைந்த விலையில் விற்கப்பட உள்ளது. அது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 08, 2025