உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஊரை விட்டு வெளியே சென்று தண்ணீர் தேடுகிறோம்...

ஊரை விட்டு வெளியே சென்று தண்ணீர் தேடுகிறோம்...

கோவை மாவட்டம் அன்னுார் ஒன்றியம் நல்லிசெட்டிப்பாளையம் கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு தண்ணீர் வரவில்லையென்றால் பக்கத்து கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டி உள்ளது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதால் பொது மக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை