உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 50 வருஷமா இங்க இருக்கோம்... கடை நடத்த விடமாட்றாங்க...

50 வருஷமா இங்க இருக்கோம்... கடை நடத்த விடமாட்றாங்க...

கோவையில் வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் நாற்காலிகளுக்கு பிளாஸ்டிக் பின்னுபவர்கள் கோவை ராம்நகரில் சாலையோரம் கடைகளை போட்டு வேலை செய்கிறார்கள். இதற்கு போலீசார் ஆட்சேபம் தெரிவித்து கடைகளை எடுக்க சொல்லி நிர்ப்பந்தம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை