உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விளக்குகிறார் மாநகராட்சி கமிஷனர் | Why building surveyed by drones..

விளக்குகிறார் மாநகராட்சி கமிஷனர் | Why building surveyed by drones..

கோவையில் உள்ள கட்டிடங்களை மறு அளவீடு செய்ய ட்ரோன் மூலம் சர்வே செய்யப்பட உள்ளது. மறு அளவீடு செய்வதன் மூலம் 10 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத கட்டிடங்களை கண்டுபிடித்து இருக்கிறோம் என விளக்கம் அளித்தார் கோவை கமிஷனர் சிவகுரு பிரபாகரன். பீல்டு சர்வே என்ற அடிப்படையில் வணிகப்பகுதிகளில் மிகுந்த வார்டுகளில் ஆய்வு செய்ய உள்ளோம். சர்வே எண் எந்தெந்த வீடுகள் கூடுதல் பரப்புக்கு மாற்றப்பட்டுள்ளன என தெரிய வரும் எனவும் தெரிவித்தார்

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ