உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் தொழில்முனைவோருக்கு கடனும், மானியமும் காத்திருக்கு...

பெண் தொழில்முனைவோருக்கு கடனும், மானியமும் காத்திருக்கு...

பெண்கள் தொழில் செய்வதற்காக மாவட்ட தொழில் மையம் வாயிலாக கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வித்தகுதி தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் வாங்கும் கடனுக்கு மானியமும் வழங்கப்படுகிறது. பெண்கள் தொழில் செய்வதற்கு கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ