விவசாயி வீட்டில் 40 பவுன், ரூ.70 ஆயிரம் கொள்ளை 40 sovereigns Robbery
விருத்தாசலம் மணலூர் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராயன், வயது 70. விவசாயி. இவர் கடந்த 16ம் தேதி சிதம்பரத்தில் உள்ள மகள் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றார்.
ஜன 20, 2024