திரளான பக்தர்கள் தரிசனம் Anjaneya Swamy Kumbabhishekam
கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை நெடில நதிக்கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக யாக பூஜைகள் மற்றும் ஹோமல்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து புனித நீரை கோயில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பிப் 08, 2024